சுகிசிவம் தலைமையில் இனிதான பட்டிமன்றம் !

சுகிசிவம் தலைமையில் இனிதான  பட்டிமன்றம் !

திருச்சி செல்லம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

   வரும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம் மேலும் விவரங்களுக்கு 9952819935 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO