4வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை வழக்கில் 5ஆண்டு கடுங்காவல் தண்டனை -2 லட்சம் அபராதம் விதித்தது மகிளா கோர்ட்

4வயது குழந்தைக்கு  பாலியல் தொல்லை வழக்கில் 5ஆண்டு கடுங்காவல் தண்டனை -2 லட்சம் அபராதம் விதித்தது மகிளா  கோர்ட்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஏ. பூசாரிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (52) அந்த பகுதியில் உள்ள கடைக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் தனது 4 வயது குழந்தைக்கு கடையில் வைத்து பாலியல் சீண்டல் நடந்தது.இது தொடர்பாக மணப்பாறை அனைத்து மகளிர் காவல்துறையினர் மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று திருச்சி மகிளா நீதி மன்றத்தில் குற்றவாளி மாரியப்பனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 5000 அபாரதமும் விதித்தனர், 5000 பணம் கட்டத்தவறினால் 6 மாத சிறை தண்டனையும்,

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 2 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO