முதியவரிடம் 7 பவுன் நகைகயை திருடிய நபர் கைது

முதியவரிடம் 7 பவுன் நகைகயை திருடிய நபர் கைது

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமராஜ் நகரில் வசித்து வரும் இஸ்மாயில் (60) என்பவர் நேற்று இரவு தனது கடை அருகே இருந்த பொழுது அவரிடமிருந்து 7 பவுன் நகையை ஒரு நபர் பறித்துச் சென்றான்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரியமங்கலத்தைச் சார்ந்த நசுருதீன் த/பெ. பெயர் அப்துல் மஸ்ஜித் என்பவரை அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் தனிப்படை பிரிவு காவலர்கள் குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்து, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision