அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ஆய்வு செய்த மேயர்

அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ஆய்வு செய்த மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் இன்று திடீரென்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் காலை வழங்கப்படும் இட்லிக்கான பொருட்கள் மற்றும் மதியம் வழங்கப்படும் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதங்களை சாப்பிட்டு ஆய்வு செய்தார். வருகை பதிவேடு இருப்பு பொருட்களையும் ஆய்வு செய்து விபரங்களை கேட்டு அறிந்தார்.

பொதுமக்களுக்கு சுவையாகவும், சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டும் என்று அம்மா உணவக பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision