திருச்சியில் நாளை (27.12.2023) மின் நிறுத்தம் ரத்து

திருச்சியில் நாளை (27.12.2023) மின் நிறுத்தம் ரத்து

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சிறுகனூர் 110 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வருகின்ற புதன்கிழமை நாளை (27.12.2023) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெறுவதாக இருந்தது.

நிர்வாக காரணங்களினால் நாளை (27.12.2023) அன்று நடைபெற இருந்த மின் நிறுத்தம் நிர்வாக காரணங்களினால் இரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் பராமரித்தலும், ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision