வழக்கம் போல் பொதுமக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்

வழக்கம் போல் பொதுமக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் (10.06.2024) முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொது மக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

அதுசமயம் பொதுமக்கள் ஆட்சித்தலைவர் அவர்களிடம் தங்களுடைய மனுக்களை மாவட்ட நேரடியாக வழங்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision