திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

2023-ம் ஆண்டு ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய தினங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான 
சில்லறை விற்பனைக் கடைகளும்,

(FL1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL1/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn