தியாகிகள் தின அனுசரிப்பு தீண்டாமை உறுதிமொழி ஏற்பு

தியாகிகள் தின அனுசரிப்பு தீண்டாமை உறுதிமொழி ஏற்பு

 திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுஜித் குமார்  தலைமையில், காந்தியடிகள் நினைவு தியாகிகள் தினம் முன்னிட்டு (11.00-11.02) இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அதிகாரிகள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5 

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn