தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்ற உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் இன்று 12/06/2025 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .
அந்த வகையில் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றதற்கான உறுதிமொழியினை துணை மேலாளர் (பணியாளர் மற்றும் சட்டம்) திரு.R.இ ராமநாதன் அவர்கள் முன்னிலையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர் திரு. ஜூலியஸ் அற்புத ராயன் (வழி தாள் வசூல் )மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகம் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision