திருச்சி மாநகரில் 150 இடங்களில் நாளை (25.11.2021) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாநகரில்  150 இடங்களில் நாளை (25.11.2021) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாநகராட்சியில் உட்பட்ட பகுதிகளில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 150 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn