திருச்சி பகவதி அம்மன் கோயிலில் நாளை (04.03.2022) பாலாலயம்

திருச்சி பகவதி அம்மன் கோயிலில் நாளை (04.03.2022) பாலாலயம்

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், திருப்பணிக்கான பாலாலய விழா நாளை (4ம்தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாளை 6 மணிக்கு காலை வடகாவிரியிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்படும்.

பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, காலை 9 மணி முதல் 12.30 மணிக்குள் சிறப்பு ஹோமத்துடன் ஸ்ரீ பகவதியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாயம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO