திருச்சி தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது!!

திருச்சி தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது!!

திருச்சியில் 1307 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் தலைமை தபால் நிலையம் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.