குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் அடிபட்டு உடல் சிதறி மரணம்

04.06.2025 ஆம் தேதி மாலை 4 மணிக்கு முன்பாக சஞ்சீவி நகர் ரயில்வே மேம்பாலம் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் வண்டியில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
மேற்படி நபர் ஊதா நிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கோடு போட்ட டி-ஷர்ட் அணிந்துள்ளார். மேற்படி பிரேதத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்குஅனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.
மேற்படி நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் 94981 01978 மற்றும் 94981 39839
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision