எரகுடி ஊராட்சியில் 100 நாள் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

எரகுடி ஊராட்சியில் 100 நாள் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எரகுடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு அனைவருக்கும் தொடர்ச்சியாக 100 நாள் முடியும் வரை வேலை கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் நடைபெற்றது.

 தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் எரகுடி கிராமம் சார்பில் காத்திருப்பு போராட்டம் மனது நடைபெற்று வருகிறது. விவசாய தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற வரும் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் சங்கர் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன்

 உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் சி பி ஐ முத்துக்குமார் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் டி.முத்து குமார் மாவட்ட செயற்குழு பாண்டியன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட 100நாள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision