திருச்சியில் நாளை (14.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை  (14.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் நாளை (14.08.2024) காலை 09:45 மணிமுதல் மாலை 4:00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் நகர்,

கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, T.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, செனைக்கோரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, R.வளவனூர், பல்லபுரம். புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை

(சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்) ஆகிய பகுதிகளுக்கு மினசாரம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் கழகம் இயக்கலும் காத்தலும், திருச்சி இலால்குடி கோட்டம் மின்பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் பொறிஞர் K.அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision