வெள்ளிக்கிழமை (30.5.2025)அன்று மின்வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருவெறும்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் (30. 05.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை போலீஸ் காலனி, காவேரி நகர்,சிலோன் காலனி,
அண்ணாநகர்,பிள்ளையார் கோவில் தெரு, அய்யனார் தெரு, TNUPD, எம் ஜி ஆர் நகர், கும்பக்குடி, கும்பக்குடி SIDCO,பட்டவெளி,சுருளி கோவில்,கூத்தைப்பார், நொச்சி வயலூர், மாணிக்கம் நகர், நாவல் பட்டு, ரோடு, பாரதிபுரம், D நகர்,வி ஒ சி நகர்,சவுத் இந்திரா நகர், ஆனந்தம் நகர், தளபதி நகர், கக்கன்
காலனி,அம்பேத்கார் நகர்,தென்றல் நகர், சோழமாதேவி நகர், செல்வகணபதி நகர், வேலன் நகர்,காந்தி நகர், ஐஏஎஸ் நகர், சோழபுரம், புது தெரு,நேதாஜி நகர்,ஆர் எஸ் கே நகர்
ஆகிய இடங்களில் காலை 9:45 முதல் மாலை 6:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று M.கணேசன் செயற்பொறியாளர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision