திருச்சி மாவட்டத்தில் நாளை(29.07.2021) கோவிசீல்டு ,கோவாக்சின் தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(29.07.2021) கோவிசீல்டு ,கோவாக்சின் தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (29.07.2021)கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நாளை(29.07.2021) கோவிசீல்டு 10,100 தடுப்பூசிகளும் 1920 கோவாக்சின் தடுப்பூசிகளும் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81