ஜீன்ஸ் பேண்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

ஜீன்ஸ் பேண்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி எடுத்து வந்தது தெரியவந்தது.  இதனையடுத்து அந்த பயணியிடமிருந்து ரூபாய் 42 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 683 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision