திருச்சி பிச்சாண்டார் கோவில் ராசா உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி பிச்சாண்டார் கோவில் ராசா உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நாள் தோறும் நடைபெற்றது. பிச்சாண்டார் கோவில் ராசா உயர்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் 250க்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தடுப்பூசி முகாமில் சுகாதார ஆய்வாளர் முகுந்தன் கிராம சுகாதார செவிலியர் சுஜாதா வழக்கறிஞர் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் எம்.எஸ் விக்னேஸ்வரன், வார்டு உறுப்பினர் கௌசல்யா பணியில் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn