செடல் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்

செடல் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்

திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் இருக்கு தீர்த்த குடம் ஆயிரக்கணக்கான மக்கள் எடுத்து வந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn