பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த கலந்துரையாடல்

பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த கலந்துரையாடல்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மண்டல பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உடனான பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த கலந்துரையாடல்நிகழ்ச்சி  திருவெறும்பூர் BHEL அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்,திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம்.துவாக்குடி நகரம்,கூத்தைப்பார் பேரூர்,திருவெறும்பூர் பகுதி கழகம். பொன்மலை பகுதி,அரியமங்கலம் பகுதி. ஆகியவற்றிற்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும். ஒவ்வொரு மண்டல பூத் கமிட்டி பொறுப்பாளர்களையும் தனித்தனியே அழைத்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருமிகு ப.குமார் Ex.MP. அண்ணன் அவர்கள்* நேரில் அழைத்து பிரச்சார பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.இராவணன், SKD.கார்த்திக், மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி, நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் P.முத்துகுமார், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், A.தண்டபாணி, மற்றும் பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மற்றும் பொறுப்பாளர்கள் அரசு வழக்கறிஞர்கள் M.சின்னதுரை, P.சம்பத்குமார், A.P.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அணி செயலாளர்கள் N.கார்த்திக், K.S.பாஸ்கர், S.P கணேசன், S.ராஜமணிகண்டன் M.P.ராஜா, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision