திருச்சியில் பரப்புரை செய்ய மநீம தலைவர் கமலஹாசனுக்கு அழைப்பு.

திருச்சியில் பரப்புரை செய்ய மநீம தலைவர் கமலஹாசனுக்கு அழைப்பு.

மக்கள் தலைவர் வைகோ  ஆணைப்படி, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் தலைமையில், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் சு.ஜீவன், ஆ.வந்தியத்தவன், வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, ஆவடி துணை மேயர் சூரியகுமார், தேர்தல் பணி செயலாளர் சேஷன் ஆகியோர் மக்கள் நீதிமய்ய தலைவர் உலகநாயகன் கமலஹாசனை நேரில் சந்தித்து, ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் துரை வைகோ  ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள இருப்பதற்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்த னர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision