பா.சிதம்பரம் திருச்சி வருகை: வெங்காய மாலையோடு வரவேற்பு

பா.சிதம்பரம் திருச்சி வருகை: வெங்காய மாலையோடு வரவேற்பு

பா.சிதம்பரம் சென்னையிலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு சிதம்பரம் செல்வதற்காக வருகை தந்தார். அப்போது 700க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடினர் பாசத்தை வரவேற்பதற்காக வெங்காய மாலையுடன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி என்பவர் வருகை தந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

வெங்காய விலை கடந்த சில நாட்களாக விலை உச்சத்தைத் தொட்டு வரக் கூடிய சூழலில் வெங்காய மாலையுடன் ஒருவர் வந்தது நாட்டின் வெங்காய விலை நினைவூட்டும் வகையில் அமைந்தது.