பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 15 கட்டிடங்களுக்கு சீல்.

பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 15 கட்டிடங்களுக்கு சீல்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணை பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பதினைந்து கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதால் அதனை அப்புறப்படுத்த கோரி பாலசுப்பிரமணியன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அந்த கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், அனுமதி இன்றி கட்டப்பட்ட அந்த கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision