திருச்சி மாவட்டத்தில் நாளை (08.07.2021)கோவாக்சின் இரண்டாவது டோஸ் போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(08.07.2021) கோவாக்சின் தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்களை ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் மூன்று இடங்களில் மட்டும் நாளை கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸ்  போடப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAm