திருச்சி நெடுஞ்சாலையில் முதலை கடந்து சென்றதாக பரவும் வீடியோவை கண்டு அச்சப்பட வேண்டாம் - போலீசார் தகவல்

திருச்சி நெடுஞ்சாலையில் முதலை கடந்து சென்றதாக பரவும் வீடியோவை கண்டு அச்சப்பட வேண்டாம் - போலீசார் தகவல்

ஆந்திர மாநிலம் விஜய நகரம் கோட பள்ளியில் உள்ள ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் முதலை ஒன்று சாலை கடந்து சென்றது. இரண்டு தினங்களுக்கு முன்பு  சமுக வலைதளங்களில் வெளிவந்த அந்த வீடியோவை திரித்து திருச்சி முத்தரசநல்லூர் நடைபெற்றதாக பதிவிட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையில் முதலை கடந்து சென்றதாக கூறப்படும் தகவல் பொய்யானது பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று ஜீயபுரம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/Trichyvision