பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் முறையை ஆஸ்திரேலிய குழுவினரால் பயிற்சி அளிப்பு:

பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் முறையை ஆஸ்திரேலிய குழுவினரால் பயிற்சி அளிப்பு:

திருச்சி பிளாட்டில் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் குழுவினர் இன்று வருகை புரிந்தனர். அவர்கள் பிராட்டியூர் நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு சானிடரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி அளித்தனர். இதில் அனைவரும் ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் பிராட்டியூர் நடுநிலைப்பள்ளியில் 6ம், 7 ம் மற்றும் 8ம வகுப்பு மாணவிகளுக்கு தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர் ஆஸ்திரேலிய குழுவினர்.