4 மாநிலத் தேர்தல் வெற்றியை கொண்டாடிய திருச்சி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்

4 மாநிலத் தேர்தல் வெற்றியை கொண்டாடிய திருச்சி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்

4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக திருச்சி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீதர்.மு.மண்டல் தலைவர், தங்கவேல் மு.மா.செ.கு.உ,நடராஜன் மு.ரா.பி.மா.த பார்த்திபன் மாநில செயற்குழு உறுப்பினர், சர்வேஸ்வரன் முன்னாள் திருவரங்க மண்டல் தலைவர் மு.திருவேங்கடம்யாதவ் கோ.வி.அ.தி.பி பொறுப்பு, ஹேமா திருவரங்க மண்டல் மகளிரணி செயலாளர், மைதிலி  முன்னாள் மண்டல செயலாளர், அசோக் முன்னாள் மண்டல் பொது செயலாளர் R.N.உஜ்ஜுவி நாதன் கல்விப் பிரிவு மாவட்ட செயலாளர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO