தங்கம் பதக்கம் வென்ற திருச்சி தலைமை காவலர்

தங்கம் பதக்கம் வென்ற திருச்சி தலைமை காவலர்

அகில இந்திய அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டி மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் பாஸ்கரன் (pew. tiruverumbur unit) என்பவர் புகைப்பட பிரிவு போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn