திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்-  அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !மாவட்ட செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 19.06.2025 வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்" மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட - மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல்கலந்து கொள்ளுமாறு

 கேட்டுக்கொள்கிறேன்.கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக உறுப்பினர் சேர்க்கையை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பின்கீழ் ஒருங்கிணைத்துள்ளது குறித்து. BLA-2, BLC பணிகள் குறித்து, கழக ஆக்க பணிகள் குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision