அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை என்னும் பணி

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை என்னும் பணி கோவில் இணை ஆணையர் முன்னிலையில் இன்று நடைபெற்றது .
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டவர்களும் வந்து செல்வது வழக்கம் வருவார்கள் கோவில் உண்டியலில் தங்களின் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் அயல்நாட்டு ரூபாய்களை செலுத்தி வருகின்றனர் .
ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியலில் மாதாந்திர என்னும் பணி இன்றுகோவில் இணையான முன்னிலையில் துவங்கி நடைபெற்றத .இதில் பக்தர்கள் செலுத்திய 1, 18, 84, 455 ரூபாயும் தங்கம் 142 கிராம் வெள்ளி 110 கிராம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 435 என எண்ணிகையில் பெறப்பட்டுள்ளது என கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision