வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆட்சியர் ஆய்வு

வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்  இன்று (18.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision