திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்து - 2 பேர் பலி

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி குழுவினர் இருவர் வந்தபோது விபத்து - 2 பேர் பலி
இரு சக்கர வாகனத்தில் வந்த வெற்றிவேல் மற்றும் மோகன் ஆகியோர் மீது, அடையாளம் தெரியாத இனோவா கார் மோதி சுமார் 100 மீட்டர் இழுத்துச் சொல்லப்பட்டு விபத்து சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேரும் பலி
சம்பவ இடத்திற்கு விரைந்த இடங்களை பற்றி புதூர் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் இருவர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இனோவா காரை தேடி வருகின்றனர்
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான குழு ஊழியர்கள் இரண்டு பேர் அதே பகுதியில் விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சம்பவ இடத்திற்கு தற்போது காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் விபத்து நேரில் வருகை தந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision