திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு (15/0 4 2025 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெறும் (15 /04/2025)செவ்வாய்க்கிழமை
அன்று உள்ளூர் விடுமுறை தினமாக அறிவித்தும் விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில்(03/ 05 /2025 )சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாகவும் அறிவித்து ஆணையிடப்படுகிறது இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மா. பிரதீப்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision