திருச்சி மாநகரில் நாளை (05.04.2022) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (05.04.2022) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி E.B.ரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 05.04.2022 (செவ்வாய் கிழமை) நாளை காலை 09.45 மணி முதல் மாலை 05.00 மணி வரை

E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்திமார்கெட், கிருஸ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரியகடைவீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியார் தெரு, ஆண்டாள் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு. குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர் மற்றும் லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO