பள்ளி தூய்மை பணியில் கல்லூரி மாணவர்கள்

பள்ளி தூய்மை பணியில் கல்லூரி மாணவர்கள்

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி RESCAPES விரிவாக்கத்துறை மற்றும் தேசிய மாணவர் படை இணைந்து சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரதம் என்ற தலைப்பின் கீழ் பள்ளி வளாகம் மற்றும் பள்ளி மைதானம் சுற்றுப்புற தூய்மைப் பணிகளை 50 மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் கதிரவன் மற்றும் விமல் ராஜ் பீ.அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் தலைமையாசிரியர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision