இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர குழு சார்பில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் 19வது வார்டில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட துனணச் செயலாளர் ரஹமத்துன்னிசா , உமா, சுவேதாநித்யா,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பெண்களுக்கு இடையிலே மியூசிக்கல் சேர்,லெமன் ஸ்பூன் போன்ற பல போட்டிகள் நடந்தது, நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணிவாழ்த்துரை வழங்கினார்,கிருஷ்ணவேணி, ராணி, ரஷ்யா ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்,இறுதியாக பெண்கள்,சிறுமிகள்நடனமாடி. வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் நகரத்துனணச் செயலாளர் காவேரிநன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn