பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம் எல் ஏ

பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருச்சி சத்திரபேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உறையூர் ,பாலக்கரை, பூண்டி மாதா கோவில் ,தஞ்சை, திருவாரூர் மற்றும் வேளாங்கண்ணி வரை செல்லும் வட்ட பேருந்தை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மண்டலம் _2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், மணிமேகலை ராஜபாண்டி, வட்ட செயலாளர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் அரசு போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்

.#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision