பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டிடப் பணிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டிடப் பணிகள்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு(21.03.2025) அடிக்கல் நாட்டி சிறப்பித்துள்ளார்‌.

அன்று முதல் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.திருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான

மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிகழ்வில் கட்டிட பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் உடன் இருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision