திருச்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!!

திருச்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!!

Advertisement

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு நாட்டின் 72வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 409 அரசு அலுவலர்களுக்கான கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணிபுரிந்ததற்கான சான்றிதழை வழங்கி கௌரவித்தார். வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு முதல்வரின் குடியரசு தின காவலர் பதக்கங்களை 110 அணிவித்தார்.

Advertisement

பதக்கம், சான்றிதழ் பெறுபவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கொரோனாதொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழக்கமான உற்சாகமின்றி கலை நிகழ்ச்சிகள்யில்லாமல் குடியரசு தின விழா கொண்டாட்டம் ஒரு மணி நேரத்தில் நிறைவடைந்தது.