ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (10.01.2023)

நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்திட ஆலோசனைகளை வழங்கினார். அருகில் இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை எஸ்தர்  ஷீலா உள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn