திருச்சி சிட்டி ரைடர்ஸ் அமைப்பின் மூலம் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களுக்கு தலைகவச விழிப்புணர்வு பேரணியை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாநகர காவல் இணை ஆணையர் திரு. மயில்வாகனன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.