முசிறி தொட்டியம் நாராயண பிரம்மேந்திர மடாலயத்தில் 113 ஆவது குருபூஜை

முசிறி தொட்டியம்  நாராயண பிரம்மேந்திர மடாலயத்தில் 113 ஆவது குருபூஜை

முசிறி தொட்டியம் அடுத்து காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திர மடாலயத்தில் 113 ஆவது குருபூஜை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்தனர்

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரர் சுவாமிகள் மடாலயத்தில் 113 ஆவது குருபூஜை விழாவில் பெண்கள் குத்து விளக்கை திருப்பலாத்துறை ராமகிருஷ்ணா தயா வணம் சுவாமி சச்சிதானந்தா நாமக்கல் பி எஸ் கே எஸ் பார்வதி சிவாச்சியார் 

செல்வ சுப்பிரமணியன் செல்வ ராமு ஆகியோர் குத்து விளக்கை தொடங்கி வைத்தனர்.பெண்கள் நல்ல மழை பெய்ய வேண்டி நாடு செழிக்க வேண்டிய நீர் நிலைகள் நிரம்பி வழிய வேண்டிய குத்துவிளக்கு பூஜை செய்தனர்.

காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் காடுவெட்டி நத்தம் புத்தூர் ஆலம்பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதி பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision