ஜோசப் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜோசப் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச  யோகா தினத்தை முன்னிட்டு ஜோசப்கல்லூரி வளாகத்தில் 2 பட்டாலியன் மற்றும் 3 ஏர் விங் இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புனித ஜோஸப் , பிஷ்ப் ஹெர்ப்ட் , நேஷனல், ஶ்ரீமத் ஆண்டவன், சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி மற்றும் R C , ஆரோக்கியமாதா , ஶ்ரிரங்கம் ஆண்கள் மேல் நிலை பள்ளியை சேர்ந்த தேசிய மாணவ படைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புனித ஜோஸப் கல்லூரியின் முதல்வர் , ANO மற்றும் NCC யை சேர்ந்த PI staff கலந்து கொண்டு யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..


https://t.co/nepIqeLanO