முத்திரையருக்கு வெண்கலத்தில் சிலை - பாரிவேந்தர் வாக்குறுதி

முத்திரையருக்கு வெண்கலத்தில் சிலை - பாரிவேந்தர் வாக்குறுதி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ஊராட்சி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கூகூர் கிராமத்திற்கு உள்ள முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளர் பாரிவேந்தரிடம், முத்திரையர் சிலை வெண்கல சிலையாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வெற்றி பெற செய்தால் விரைவில் வெண்கல சிலையை ஆக சொந்த செலவில் அமைத்து தருவேன் என உறுதியாக கூறினார். அப்போது ஐஜேகே கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision