சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பொது ஏலம்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பொது ஏலம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்தம் செய்யப்பட்டு கோணக்கரை பட்டியில் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

பராமரிக்கப்படும் கால்நடைகள் ஏழு தினங்கள் ஆகியும் உரிமைதாரர்கள் உரிமை கோர முன் வராததை தொடர்ந்து 7 மாடுகள், 3 கன்றுகள் மற்றும் 1 குதிரை ஆக மொத்தம் 11 கால்நடைகளை (14.12.2022) இன்று பொது ஏலம் விடப்பட்டது. 3 ஏலதாரர்கள் கலந்து கொண்டு மேற்கண்ட கால்நடைகள் ரூபாய் 61,000/-க்கு ஏலம் விடப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO