திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று (31.01.2023) விமான நிலைய குழுவின் தலைவர் திருச்சி மாநகர காவல் ஆணைய சத்திய பிரியா தலைமையில் விமான நிலைய இயக்குனர் பி சுப்ரமணியன்  திருச்சி பன்னாட்டு விமான நிலைய கூட்ட அரங்கி நடத்தப்பட்டது.

இந்த குழுவில் விமான நிலைய பாதுகாப்புக் குழு பாதுகாப்பு பிரிவு ,இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு படை, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி மக்கள் தொடர்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள்  உறுப்பினர்கள் மற்றும்

அரசு மற்றும் தனியார்  விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர்களை கொண்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை சம்பந்தமாக கலந்து  ஆலோசிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn