திருச்சி விமான நிலையத்தில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேரிடம் இருந்து நாலரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதன் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் என தெரிவித்துள்ளனர். இதில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.