திருச்சி மாநகரில் நாளை (04.08.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (04.08.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (04.08.2022) அவசரக்கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை,

கொட்டப்பட்டு பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதம் ஆகிய பகுதிகளில் நாளை (04.08.2022) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று

மன்னார்புரம் கிழக்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO