திருச்சி மாநகரில் ஜனவரி 30ம் தேதி வரை தடை உத்தரவு!!

திருச்சி மாநகரில் ஜனவரி 30ம் தேதி வரை தடை உத்தரவு!!

Advertisement

திருச்சி மாநகரில் வரும் 30ம் தேதி வரை பொதுக்கூட்டம், மாநாடு நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மாநகரில் ஜனவரி 15ம் தேதி முதல் வருகின்ற 30ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.